இன்றும் வெளியேற்றும் படலம் - யார் வெளியேறியது பிக்பாஸ் 2வில்?

பரப்பரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின், 100 வது நாளை நெருங்கிவிட்டது. இதில் வெற்றியாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே உள்ளது.

கடந்த வார இறுதியில் பாலாஜி மற்றும் யாஷிகா ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் போட்டியாளர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு அதிர்ச்சி செய்தி. இப்போது உள்ள நான்கு பேரில் இருந்து ஒருவர் எலிமினேட் செய்யப்பட இருக்கிறாராம். அது யார் என்பது இன்றைய நிகழ்ச்சியில் தெரியவர உள்ளது.

நிஜமாக எலிமினேஷனா இல்லை பிக்பாஸ் விளையாட்டில் ஒரு விளையாட்டு நடத்துகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News >>