கூட்டுறவு துறையில் இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடங்கள்!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு துறையில் உள்ள இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10,12-வது தேர்ச்சி அடைந்திருந்தாலே போதுமானது. 

தகுதியும், விருப்பமும் உடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் 21.11.2018 இறுதி தேதி வரை வரவேற்கப்படுகின்றன. 

வேலை : இளநிலை ஆய்வாளர் காலிப் பணியிடம் : 30 கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி வயது வரம்பு:- 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை விண்ணப்பிக்கும் முறை : www.tnpsc.gov.in என்னும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நாள் : 23.10.2018 முதல் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.11.2018 தேர்வு நடைபெறும் தேதி : 27.01.2019 தேர்வுக் கட்டணம் : ரூ.150

 

மேலும் விவரங்களுக்கு:   http://www.tnpsc.gov.in/notifications/2018_28_notyfn_JICS.pdf என்னும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

More News >>