அன்பால் இணைவார்களா அஜித்-விஜய்? ஆர்வத்தில் ரசிகர்கள்!

அஜித்-விஜய்யை யை வைத்து படம் எடுப்பது குறித்து பேசியுள்ளார் எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன் முன்பு ஒரு காலதில் சேர்ந்து நடித்தார்கள் ஆனால் இப்பொழுது இது சாத்தியமா என்று தெரியவில்லை.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் வைத்து தனது அன்பு பிக்சர்ஸ் மூலம் படம் தயாரிக்க விரும்புகிறார் திமுக எம்.எல்.ஏ.ஜெ.அன்பழகன். இது குறித்து ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் வீடியோவில் கூறியிருப்பது:

"அஜித்-விஜய்யை வைத்து ஒரு படம் தயாரிப்பதாக கூறினேன், இது குறித்து இருவரிடமும் பேசினேன் ஆனால் அவ்வளவு எளிதில் அது நடப்பதாக இல்லை, விஜய் மட்டும் தனியாக நடிக்க கால்ஷீட் தருவதாக கூறினார்" என்று தெரிவித்துள்ளார்.

அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் செம மாஸாக இருக்கும் நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று ரசிகர்கள் வலைதளதில் பதிவேற்றி வருகின்றார்கள்.

 

More News >>