எதிர் எதிர் துருவங்கள் மீண்டும் சந்தித்த போது...

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் பாமக இளைஞரனி தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் கை குலுக்கிக் கொண்டனர்.

சென்னை கலைவாணர் அரங்கத்தில் 05-01-2018 அன்று நடைபெற்ற உலக தமிழர்கள் 4வது ஆண்டு திருவிழாவில் சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சிக்கு பாமக இளைஞரனி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்றார். இருவரும் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து பேசிக் கொண்டனர்.

அப்போது, தோழமையுடன் எனது உடல் மெலிந்திருப்பதை பார்த்து, "உடல் நலம் இல்லையா?" என்று வாஞ்சையுடன் விசாரித்துள்ளார்.

More News >>