அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போன்ஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 2018ம் ஆண்டிற்கான பொங்கல் போனஸ் வழங்குவது குறித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் எனவும், தற்காலிக ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>