கவுசல்யா மறுமணம் செய்த சக்தி மீதான பாலியல் புகார்: தியாகு- கொளத்தூர் மணி கட்ட பஞ்சாயத்து செய்ததாக நெட்டிசன்கள் சாடல்!

ஜாதி ஆணவக் கொலையால் கணவரை பறிகொடுத்த கவுசல்யா கோவையை சேர்ந்த சக்தி என்பவரை மறுமணம் செய்து கொண்டார். ஆனா சக்தி மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வெளியாகின.

இந்நிலையில் தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவர் தியாகு, திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி இருவரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். அதில் சக்தி மீதான புகார்கள் குறித்து விசாரிக்கப்பட்டதாகவும் காதலித்த பெண்ணை ஏமாற்றி கருக்கலைப்பு செய்தது உண்மை எனவும் தெரியவந்தது; சக்தி ரூ3 லட்சம் அபராதம் கட்ட வேண்டும்; 6 மாதத்துக்கு பறை இசைக்கக் கூடாது என்பது உள்ளிட்ட சில முடிவுகளை வெளியிட்டிருந்தனர்.

இந்த அறிக்கைக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஃபேஸ்புக்கில் இடம்பெற்றுள்ள சில விமர்சனப் பதிவுகள்:

More News >>