இன்றைய ( 21.10. 2018) ராசிபலன்கள்.!

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடன் இந்நாளைக் கழித்திடுங்கள்.

மேஷம்: மேஷ ராசி நேயர்களே, தைரியமும், தன்னம்பிக்கையும் உங்களுடைய பலம். பொது வாழ்வில் அந்தஸ்து, கௌரவம் உயரும். திடீர் செலவுகளை சமாளிக்கப் வெளியில் கடன் வாங்க வேண்டி இருக்கும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தில் பண வரவு கூடும். வெளிநாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. விலகி நின்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவர். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் வரும்.

மிதுனம்: மிதுன ராசி நேயர்களே, குடும்ப வாழ்க்கை மேன்மை பெரும். தடைப்பட்ட பணம் விரைவில் கைக்கு வரும். உடன் பிறந்தவர்கள் மனம் நோகும்படி நடந்துகொள்ள வேண்டாம். உத்யோகத்தில் எதிர்ப்புகள் நீங்கும்.

கடகம்: கடக ராசி நேயர்களே, எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து போகும். வாழ்க்கைத்துணை மூலம் பாக்கியங்கள் கிட்டும். சொந்த தொழில், விருத்தி பெரும்.

சிம்மம்: சிம்ம ராசி நேயர்களே, முக்கிய காரியங்கள் கைகூடும். உங்கள் கருத்துக்கு வெளிடத்தில் ஆதரவு பெருகும். கணவன் மனைவிக்கிடையில் நேசமும், நெருக்கமும் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய திட்டம் நிறைவேறும்.

கன்னி: கன்னி ராசி நேயர்களே, பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். எப்போதும் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பதவிகள் தேடி வரும்.

துலாம்: துலாம் ராசி நேயர்களே, அன்றாட தேவைக்கு பணம் வந்து கொண்டிருக்கும். ஆன்மீக ஆர்வம் கூடும். உடல் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உத்யோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் வரும்.

விருச்சிகம்: விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். அடுத்தவர்கள் விவகாரங்களில் அனாவசியமாக தலையிட வேண்டாம். பூர்விக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரும். வெளிநாட்டில் நல்ல வேலை அமையும்.

தனுசு: தனுசு ராசி நேயர்களே, யாரையும் எளிதில் நம்பி ஏமாற மாட்டீர்கள். பெற்றோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தொழில் ,வியாபாரம் வளர்ச்சி பாதையில் செல்லும்.

மகரம்: மகர ராசி நேயர்களே, யாருக்காகவும் சாட்சி கையெழுத்து போட வேண்டாம். வசதியான வாழ்க்கை அமைய வழி கிடைக்கும். பெண்கள் வழியில் சில ஆதாயம் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

கும்பம்: கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் புதுமையான விஷயங்கள் நடக்கும். வதந்திகளை பொருட்படுத்த வேண்டாம். விஐபிகளின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளை அனுசரித்து செல்லவும்.

மீனம்: மீன ராசி நேயர்களே, வாக்கு சாதுர்யம் ஏற்படும். உறவினர்களால் எதிர்பாராத நன்மை கிடைக்கும். கடன் பிரச்னையை ஓரளவு குறையும். லாபகரமான தொழிலை அமைத்துக்கொள்ள முடியும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
paramapada-gate-opening-ceremony-at-srirangam-temple
ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா
Kanchipuram-athi-varadhar-48-days-festival-ends
காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்
Atthivaradar-dharsan-finished-16th-august--collector
அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு
Atthivaradar-dharsan-delayed-today
அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்
kanchi-atthivarathar-dharsan-will-begin-july-1
காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது
Madurai-Chitra-festival-lakhs-devotees-participated-kallalagar-vaigai-river
பச்சைப் பட்டுடுத்தி.. அரோகரா கோஷம் முழங்க... வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - மதுரையில் கோலாகலம்
People-from-Madurai-celebrated-the-Chithriai-Festival-with-a-democratic-festival-
ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.
thiruvarur-temple-festival
‘ஆரூரா, தியாகேசா’ சரண கோஷங்களுடன் ‘திருவாரூரில் ஆழித் தேரோட்டம்’ கோலாகலம்
rules-for-shani-god
சனி பகவானை இப்படி வழிபட்டால் ஆபத்துதான்....’உஷார்’
Thiruvannamalai-great-lamp-was-loaded-with-slogans-of-devotees
பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tag Clouds

READ MORE ABOUT :