இன்றைய (27.10.2018) ராசிபலன்கள்

இன்றைய ராசிபலனை அறிந்து மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் இந்நாளைக் கழித்திடுங்கள். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

Rasi palan

மேஷம்:
மேஷ ராசி நேயர்களே, வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். மனதில் புதிய தெம்பும், உற்சாகமும் உண்டாகும். பேச்சு திறமையால் பல காரியங்களை சாதிப்பீர்கள். தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, குடும்ப சலசலப்புகள் மறையும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். உத்யோகத்தில் இட மாற்றம் ஏற்படும்.

மிதுனம்:
மிதுன ராசி நேயர்களே, முக்கிய காரியங்கள் இனிதே நடைபெறும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பழைய கடன் பிரச்சனை தீர புது வழி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான லாபம் கிடைக்கும்.

கடகம்:
கடக ராசி நேயர்களே, வரவை விட செலவுகள் அதிகமாகும். கணவன் மனைவி உறவுநிலை திருப்தி அளிக்கும். பயணங்களால் உடல் சோர்வு ஏற்படும். கூட்டுத் தொழில், வியாபாரம் சிறக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, பிடிவாத போக்கை கொஞ்சம் தளர்த்திக்கொள்ளவும். கணவன் மனைவி உறவில் மன வேற்றுமை வந்து மறையும். எதிர்பாராத வகையில் செலவுகள் வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

கன்னி:
கன்னி ராசி நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். தாராள பணவரவு இருக்கும். யாரையும் நம்பி உறுதி மொழி தரவேண்டாம். தொழில், வியபாரத்தில் போட்டி, பொறாமை குறையும்.

துலாம்:
துலாம் ராசி நேயர்களே, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். விலகி நின்றவர்கள் மீண்டும் வந்து இணைவர். வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை உயரும். உத்யோகத்தில் உள்ள நெளிவு சுளிவுகள் புரிய வரும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசி நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டாகும். நல்லவர்களின் நட்பால் நன்மை உண்டு. பழைய வீட்டை சீரமைக்க முடியும். உத்யோகத்தில் உங்கள் பலம் கூடும்.

தனுசு:
தனுசு ராசி நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். தான தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல அனுபவம் கிடைக்கும்.

மகரம்:
மகர ராசி நேயர்களே, குடும்பத்தில் ஆதரவு பெருகும். சொத்து பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபல நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் புதிய பாதையில் செல்லும்.

கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, குடும்பத்தில் மனம் மகிழும் சம்பவம் ஒன்று நடக்கும். மனதில் தெளிவு நிலை பிறக்கும். பெற்றோரிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். உத்யோகத்தில் உயந்த நிலையை எட்ட முடியும்.

மீனம்:
மீன ராசி நேயர்களே, ஆன்மீக வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். விலை உயர்ந்த பொருள் சேர்க்கை உண்டு. சாமர்த்தியமாக பேசி நினைத்ததை சாதிக்க முடியும். உத்யோகத்தில் பல நல்ல சலுகைகள் கிடைக்கும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
paramapada-gate-opening-ceremony-at-srirangam-temple
ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபத வாசல் திறப்பு பெருமாள் கோயில்களில் திருவிழா
Kanchipuram-athi-varadhar-48-days-festival-ends
காஞ்சி அத்திவரதர் வைபவம் நிறைவு; அனந்தசரஸ் குளத்தில் சயனக் கோலத்தில் வைக்கப்பட்டார்
Atthivaradar-dharsan-finished-16th-august--collector
அத்திவரதர் தரிசனம் 16ம் தேதியே முடிகிறது; கலெக்டர் திடீர் அறிவிப்பு
Atthivaradar-dharsan-delayed-today
அத்திவரதர் தரிசனம் தாமதம்; வி.ஐ.பி தரிசனங்கள் ரத்து; குளம் சீரமைப்பு பணி துவக்கம்
kanchi-atthivarathar-dharsan-will-begin-july-1
காஞ்சியில் அத்திவரதர் தரிசனம் கோலாகலமாக தொடங்குகிறது
Madurai-Chitra-festival-lakhs-devotees-participated-kallalagar-vaigai-river
பச்சைப் பட்டுடுத்தி.. அரோகரா கோஷம் முழங்க... வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - மதுரையில் கோலாகலம்
People-from-Madurai-celebrated-the-Chithriai-Festival-with-a-democratic-festival-
ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.
thiruvarur-temple-festival
‘ஆரூரா, தியாகேசா’ சரண கோஷங்களுடன் ‘திருவாரூரில் ஆழித் தேரோட்டம்’ கோலாகலம்
rules-for-shani-god
சனி பகவானை இப்படி வழிபட்டால் ஆபத்துதான்....’உஷார்’
Thiruvannamalai-great-lamp-was-loaded-with-slogans-of-devotees
பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது
Tag Clouds

READ MORE ABOUT :