திருமணம் செய்யுமாறு மகளுக்கு தொல்லை - தட்டிக்கேட்ட தந்தையை கொன்ற இளைஞர்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே திருமணம் செய்யுமாறு மகளுக்கு தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்டதால் இளைஞர் தாக்கியதில் தந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More