அரசு வங்கிகளில் 3 மாதத்தில் ரூ.32 ஆயிரம் கோடி முறைகேடு... ரிசர்வ் வங்கி கொடுத்த புள்ளிவிவரம்

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.32 ஆயிரம் கோடி வரை முறைேகடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக 2480 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. Read More