திருமணமாகி 3 மாதம் தான் ஆகிறது.... எத்தியோப்பிய விமான விபத்தில் பலியான இந்திய பெண் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்

எத்தியோப்பிய விமான விபத்தில் பலியான இந்தியர்கள் 4 பேரில் ஒருவரான இந்திய பெண் அதிகாரிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆகியுள்ளது. கணவருடன் செல்ல வேண்டியவர் கடைசி நேரத்தில் தனியாக சென்றார் என்பது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. Read More


எத்தியோப்பியாவில் இருந்து நைரோபி சென்ற விமான விபத்தில் 157 பேர் பலி

அடிஸ் அபாபா எத்தியோப்பாவில் இருந்து நைரோபி சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் பலியாகி உள்ளனர். Read More