பூத் சிலிப் இல்லாததால் வாக்காளர்கள் அலைக்கழிப்பு - நகர்ப் பகுதியில் வாக்குப்பதிவு மந்தம்

ஓட்டு சிலிப் முறையாக வழங்கப்படாததால், வாக்காளர்கள் பலர் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதால், விரக்தியில் பலர் வாக்களிக்காமலே திரும்புகின்றனர். இதனால் நகர்ப்புற பகுதியில் வாக்குப்பதிவு படு மந்தமாக உள்ளது. Read More