நெருங்குது தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு.. குலைநடுக்கத்தில் ஓபிஎஸ்.. டெல்லிக்கு தூது மேல் தூது!

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்ததற்காக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 பேர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கிறது. பிப்ரவரி முதல் வாரம் இந்த வழக்கின் தீர்ப்பை வாசிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம். Read More


யாகம் வளர்த்தால் முதல்வரா ஆகிடலாமா? - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!

யாகம் வளர்ப்பவர்கள் எல்லாம் முதல்வர் ஆகி விட முடியுமா? என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார். Read More