காவிரியில் திறக்கப்பட்ட நீர் தமிழக எல்லைக்கு வந்தது; மேட்டூர் அணை நீர்மட்டம் உயருமா?

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேர்ந்தது. விரைவில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More


கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டம் உயருமா?

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால், தமிழகத்தின் மேட்டூர் அணையில் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More