`எப்படியும் மூணு மாசம் ஜெயில் தான்; துணி எடுத்துட்டு வரட்டா?' - போலீசை அதிரவைத்த சந்தியாவின் கணவர்

சென்னையில் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சந்தியா கணவர் பாலகிருஷ்ணன் போலீஸில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இந்தக் கொலை குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. Read More