மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்ஷா மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இந்த மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சும் இயக்கம் திமுக இல்லை என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதிலடி கொடுத்துள்ளார். Read More
8 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சாவின் நினைவஞ்சலி விளம்பரத்தில் கூடா நட்பு கேடாய் முடியும்... என்ற வாசகம் இடம் பெற்று தேர்தல் நேரத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது. Read More
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நெருக்கடி கொடுக்க 2ஜி விவகாரத்தில் தொடர்புடைய சாதிக் பாட்சா மரண வழக்கை ரகசியமாக விசாரித்து வருகிறது சிபிஐ. அண்மையில் சாதிக் பாட்சாவின் மனைவி மற்றும் கெவின் ஆகியோரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியிருப்பது திமுகவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. Read More