சிதைக்கப்பட்ட ஜெயராஜின் முகம் பென்னிக்ஸின் பின்புறத் தோலை உரித்த கொடூரம் -உறைய வைக்கும் காட்சிகள்

சாத்தான்குளம் சம்பவத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. தந்தை, மகனான ஜெயராஜ், பெனிக்ஸ் இருவரையும் போலீஸார் சித்ரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது. Read More