ஏழைகளுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்க தடை கோரி வழக்கு - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி

தமிழக அரசின் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ 2000 சிறப்பு நிதி வழங்கும் திட்டத்திற்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது. Read More