பிறந்த மறுநிமிடம் என் கைகளில் தவழ்ந்தவர் ராகுல் காந்தி...! பழைய நினைவுகளில் மூழ்கிய வயநாடு நர்ஸ் பாட்டி

ராஜம்மா வாவாத்தில்... கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த 72 வயது மூதாட்டியான இவர் ஓய்வு பெற்ற நர்ஸ். நர்சிங் படிப்பு முடித்தவுடன் 1970-ல் டெல்லியில் உள்ள பிரபல ஹோலி பேமிலி மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்துள்ளார் Read More


ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரத்தில் உண்மை கண்டறிய அதிரடி நடவடிக்கை!

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை விவகாரம் குறித்து விசாரணை செய்ய, ஒரு மருத்துவர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக Read More


30 ஆண்டுகளாக குழந்தைகள் விற்பனையில் ஈடுபட்ட நர்ஸ்: வாட்ஸ் அப் ஆடியோவால் போலீசில் சிக்கினார்

ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் ஒருவர் 30 ஆண்டுகளாக குழந்தைகளை வாங்கி விற்பனை செய்வதாக வெளியான ஆடியோ குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் Read More


ஆண் குழந்தைக்கு ஒரு ரேட்.. பெண் குழந்தைக்கு ஒரு ரேட்.. கலர் குழந்தைக்கு தனி ரேட்.. நர்ஸ் அமுதாவின் பகீர் ஆடியோ ரிலீஸ்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓய்வு பெற்ற நர்ஸ் அமுதா, குழந்தையை காசுக்கு வாங்க விரும்பும் ஒரு தம்பதியினரிடம் பேசும் பகீர் ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. Read More