சூடு பிடிக்க தொடங்கிய தமிழக இடைத்தேர்தல் களம்! –ஓர் பார்வை

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு சட்டமன்றத் தொகுதிக்கான வேட்பாளர்களைப் பிராதான கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், இடைத்தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. Read More


மத்திய பிரதேசத்தில் மத பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழக அதிகாரி உமா சங்கர் நீக்கம்

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணிக்கு சென்ற தமிழக அதிகாரி உமா சங்கர், மத பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறி அவரை தேர்தல் ஆணையம் தேர்தல் பணியிலிருந்து நீக்கியது Read More


தமிழகத்தில் இன்று மாலையுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்!

தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 18) நடைபெறவுள்ளது. இந்நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. Read More


ஆபத்தானது..! ஒதுங்கியே இருந்தேன்..ஆனால்? அரசியலுக்கு வந்த காரணம்..? –கமல்ஹாசன்

அரசியலில் உள்ள ஆபத்து, அதன் அசிங்கத்தை உணர்ந்துதான் அரசியலில் ஒதுங்கி இருந்தேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More


‘ஐயையோ...’ மோடி பேசுகையில் மேடையில் பற்றிய ‘தீ’!

பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து கொண்டிருந்த மேடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  Read More


சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கேப்டன்! 15ம் தேதி பிரசாரம்

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் நாளை மறுநாள் ஒருநாள் மட்டும் தேர்தல் பிரசாரம் செய்வார் என தகவல் வெளியாகியுள்ளது. Read More


காவலாளியாக நான் எப்போதுமே ‘உஷார்’ –தேனி பிரசாரத்தில் மோடி

காவலாளியாக தான் உஷாராக இருப்பதாக பிரதமர் மோடி தேனி பிரசாரத்தில் பேசினார்.தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்குமாரை ஆதரித்து இன்று தேனியில் பிரசாரம் செய்தார் பிரதமர் நரேந்திர மோடி. Read More


எங்க கூட்டணி கொள்கை கூட்டணி, அவங்க கூட்டணி கொள்ளை கூட்டணி- மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைமையிலான கூட்டணி கொள்கை கூட்டணி என்றும், அ.தி.மு.க. கூட்டணி கொள்ளை கூட்டணி என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக தாக்கி பேசினார். Read More


மக்கள் நீதிபதிகளாக மாற வேண்டும்- வைகோ வேண்டுகோள்....

மக்கள் நிதிபதிகளாக இருந்து தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்தார். Read More


வருவார்... வந்துருவார்...சமாளிக்கும் பிரேமலதா

விஜயகாந்த் பிரசாரத்துக்கு வருவார் என்று அவரது மனைவியும், தே.மு.தி.க.வின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த் கூறினார். Read More