ஆந்திராவில் பூனையை தொலைத்த குஜராத் தம்பதி..! 20 நாட்களாக பூனையை தேடும் பணி

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜியாஸ் பாய் - மீனா தம்பதியினர் தங்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பூனையை தங்களது குழந்தையாக தத்து எடுத்துக்கொண்டனர். Read More


கர்நாடக ஆளுநர் மாளிகையில் பூனைகள் தொல்லை - வேட்டையாட ரூ 1 லட்சத்திற்கு டெண்டர் விட்ட பெங்களூரு மாநகராட்சி

கர்நாடக ஆளுநர் மாளிகையில் பூனைகள் தொல்லையால் ஆளுநர் குடும்பத்தினரும், ஊழியர்களும் பெரும் அவதியடைய, 30-க்கும் மேற்பட்ட பூனைகளைப் பிடிக்க தனியார் நிறுவனத்துக்கு ரூ 1 லட்சத்திற்கு டெண்டர் விட்டுள்ளது பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் . Read More