பொள்ளாச்சி விவகாரத்தில் முதல்வர், துணை முதல்வர் வாய் திறக்காமல் இருப்பது ஏன்? ஸ்டாலின் கேள்வி

தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில், முதல்வரும், துணை முதல்வரும் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More