மாவோயிஸ்ட்கள் மிரட்டல் எதிரொலி! ஒடிசாவில் ஒருத்தர் கூட ஓட்டு போட வரவில்லை...

ஒடிசா மாநிலம் மால்கன்கிரி மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் மிரட்டியதால் அங்குள்ள சுமார் 15 வாக்குச்சாவடிகளில் ஒருத்தர் கூட வந்து ஓட்டு போடவில்லை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More