'பாஜக அரசின் அதிகார துஷ்பிரயோகம் தேச பாதுகாப்புக்கு தீங்கு' - காஷ்மீர் விவகாரத்தில் மவுனம் கலைத்த ராகுல் காந்தி

ஜம்மு & காஷ்மீர் விவகாரத்தில் அதிகாரத் துஷ்பிரயோகம் மூலம் தலைப்பட்சமாகவும் மத்திய அரசு செயல்படுவது தேசத்தின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். Read More