வேட்பு மனுவில் கையெழுத்திட ஓபிஎஸ், இபிஎஸ்சுக்கு தடை கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமியும் கையெழுத்திடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் எம்.பி, கே.சி.பழனிச்சாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More