Jan 13, 2026, 14:54 PM IST
அரசியல் எனக்கு ஒரு சேவை மட்டுமே. நான் ஒரு தொழிலதிபராக இருக்கலாம், ஆனால் உங்கள் மத்தியில் ஒரு சகோதரனாக, உங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக நிற்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி. Read More
Jan 10, 2026, 11:39 AM IST
நெல்லை ஏடிஎம் மையங்களில் நிரப்ப வேண்டிய ரூ.1.32 கோடியை முறைகேடாகச் சுருட்டிய கிளை மேலாளர் கைது! The branch manager who embezzled Rs. 1.32 crore meant to be filled in ATM centers in Nellai has been arrested Read More
Jan 5, 2026, 08:08 AM IST
மழை பெய்தாலே ,தண்ணீர் முழுவதுமாக கடலுக்கு அனுப்பப்படுவதால், பாசனத்திற்கு பயன்பட வேண்டிய தண்ணீர் வீணாகிறது என்றும் அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். Read More
Dec 31, 2025, 09:21 AM IST
திருநெல்வேலி டவுன் நயினார் குளத்தில் பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சமாக படகு சவாரி வரும் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க தீர்மானிக்கப்பட்டது. Read More
Nov 26, 2025, 09:25 AM IST
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் இதுபோன்ற குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. Read More
Nov 20, 2025, 15:30 PM IST
உயரத்தில் இருந்து தவறி விழுந்ததன் விளைவால் ஏற்பட்ட மண்டை ஓடு முறிவு, தீவிரமான உள் மற்றும் வெளிக்காயங்கள் மற்றும் கடுமையான ரத்தப்போக்கு காரணமாக யானை மரணமடைந்துள்ளது. Read More
Nov 3, 2025, 09:01 AM IST
தமிழக அரசு பட்டினமருதூரில் ஆய்வு நடத்தப்படும் என அறிவித்து ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டன. களப்பணி இன்னும் தொடங்கவில்லை. Read More
Oct 27, 2025, 13:05 PM IST
சென்னையில் இன்று (அக்டோபர் 27) நாள் முழுவதும் மழை தொடரும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெறிவித்துள்ளார். Rain in Chennai all day today - Weatherman Pradeep John Read More
Oct 25, 2025, 16:27 PM IST
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது மழைக்காலம் மற்றும் அதிக கொள்முதல் நடைபெற்று வருவதால், நெல் கொள்முதலில் ஏற்படும் தேக்கத்தைத் தவிர்க்கவும், விரைவாக அரிசியாக மாற்றி பொது விநியோகத் திட்டத்திற்கு (ரேஷன் கடைகள்) அனுப்பவும் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள அரவை ஆலைகள் மூலம் உடனடியாக அரிசியாக மாற்றப்பட்டு வருகிறது. Read More
Oct 25, 2025, 12:30 PM IST
மிக முக்கியமான அங்கமாக, கடந்த 10 ஆண்டுகளில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் மார்பகப் புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று, அதிலிருந்து மீண்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பலர் கலந்துகொண்டு தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். Read More