Nov 18, 2025, 11:41 AM IST
தற்போது அவர்களுக்குச் சோறு கொடுக்கிறார்கள். சோறு கொடுத்தால் மட்டும் போதுமா? Read More
Nov 14, 2025, 10:47 AM IST
பயிற்சியின் இறுதியில், விவசாயிகளுடன் கேள்வி-பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு, சரியாகப் பதிலளித்த விவசாயிகளுக்கு உர நிறுவனங்கள் சார்பாகப் பரிசுகள் வழங்கப்பட்டன. Read More
Nov 8, 2025, 17:17 PM IST
கடம்பாகுளத்தில் அமலை செடிகளின் ஆக்கிரமிப்பினால் மழை நீர் குளத்துக்கு செல்லாமல் ஊருக்குள் புகுந்தது. இதன் காரணமாக, பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். Read More
Nov 7, 2025, 15:40 PM IST
தாமிரபரணி ஆற்றின் பாசன கால்வாய்களான நதியுனி கால்வாய் , கோடை மேலழகியான் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு கால்வாய்கள் மூலமாக பிசான சாகுபடிக்காக தண்ணீர் வெறியேறியது. Read More
Nov 5, 2025, 13:41 PM IST
தொடர்ந்து, ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடிப் பார்த்தபோது மாரிச்செல்வி சடலமாக மீட்கப்பட்டார். Read More
Nov 14, 2025, 12:04 PM IST
அறிவிக்கை செய்யப்பட்டுள்ள கிராமங்களின் விவரங்களை விவசாயிகள் உழவன் செயலியில் அறிந்து கொள்ளலாம். அறிவிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் பயிர்காப்பீடு செய்ய தகுதி உடையவராவர், Read More
Oct 19, 2025, 09:04 AM IST
எனவே, மக்கள் யாரும் திமுகவுக்கு மீண்டும் வாக்களிக்கக் கூடாது. நமது இரட்டை இலைக்குதான் வாக்களிக்க வேண்டும். நான் உங்களிடம் எதற்காக வந்திருக்கிறேன்? இரட்டை இலைக்கு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். Read More
Oct 17, 2025, 11:26 AM IST
இதுகுறித்து மேயர் ஐயாவிடம் இரண்டு முறை பேசினோம். அவரும், ஆணையரிடம் பேசி இரண்டு நாட்களுக்குள் தீபாவளி போனஸ் குறித்த தகவல் தருவதாகக் கூறினார். Read More
Oct 17, 2025, 09:56 AM IST
அம்பாசமுத்திரம் வன கோட்ட துணை இயக்குநரின் அறிவுறுத்தலின் பேரில், காட்டுப் பன்றிகளைப் பிடிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கூண்டுகளை அமைக்கும் பணியை வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். Read More
Oct 16, 2025, 17:30 PM IST
உடனடியாக, முத்துகிருஷ்ணன் திருக்கருங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Read More