Mar 9, 2026, 10:04 AM IST
இது குறித்து அரசு வக்கீல் ஜீஷா கூறியதாவது, Read More
Mar 7, 2026, 16:10 PM IST
குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 7 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. Read More
Jan 5, 2026, 08:50 AM IST
பேராசிரியர் செந்தில் குமார் கொலை வழக்கு திருநெல்வேலியில் இருந்து மதுரை வன்கொடுமை தடுப்புச் சட்டச் சிறப்பு நீதிமன்றத்திற்கு (SC/ST Act Special Court) மாற்றப்பட்டுள்ளது. Read More
Nov 6, 2025, 20:24 PM IST
மோதலை தவிர்க்க போலீசார், விருதாசலம் போலீஸ் நிலையத்துக்குள் வாகனங்களை கொண்டு சென்றனர். Read More
Oct 13, 2025, 14:02 PM IST
கிராமங்களில் சாதிய மோதல்களைத் தவிர்க்க, இதுவரை 313 கிராமங்களில் 2,115 இடங்களில் சாதிய அடையாளங்களைப் பறைசாற்றும் சின்னங்கள் மற்றும் வண்ணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. Read More
Jun 4, 2025, 11:48 AM IST
Read More
May 1, 2021, 11:01 AM IST
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அடுத்த வாரத்தில் உச்சம் அடையலாம் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. Read More
Apr 16, 2021, 06:09 AM IST
Feb 7, 2021, 11:38 AM IST
இதுவரை நோ பாலே வீசாமல் 20,614 பந்துகளை அஷ்வின் வீசினார். கடைசியில் நேற்று முதல் முதலாக இங்கிலாந்துக்கு எதிராக நோ பால் வீசியதின் மூலம் ஒரு அபூர்வ சாதனை அவரது கையை விட்டு நழுவியது. Read More
Jan 21, 2021, 14:33 PM IST
தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் அதிக அளவில் வருமானம் உள்ளது. அதில், விற்பனையாகும் மது வகைகளுக்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. Read More