மதுரை அருகே அதிமுக கூட்டத்தில் செய்தியாளர்கள் மீது சரமாரி தாக்குதல் - அமைச்சர் உதயக்குமார் அன்பளிப்பு கொடுத்ததை படம் பிடித்ததால் ஆத்திரம்!

மதுரை அருகே திருமங்கலத்தில் நடந்த அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற பொது மக்களுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அன்பளிப்புகளை வாரி வழங்சினார். இதனை படம்பிடித்த செய்தியாளர்களை போலீசாரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More