அடுத்தது ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு; சுப்பிரமணிய சாமி பேட்டி

ப.சிதம்பரத்தின் மீது அடுத்து ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு நடவடிக்கைகள் தொடரும் என்று பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். Read More


'இரண்டு மாதமே அவகாசம்'- ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் நீதிமன்றம்

ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் பெற வேண்டிய அத்தனை அனுமதிகளையும் பெற்று முறையான விசாரணையை சிபிஐ தொடங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More