வயதான தம்பதிகளை குறிவைத்து கொள்ளையடிக்கும் ஆந்திர தம்பதி - போலீசார் எச்சரிக்கை

ஆவடியில் கணவன் மனைவியை கொலை செய்துவிட்டு கொள்ளையடித்து தப்பி சென்ற ஆந்திர தம்பதி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. Read More