ஆந்திராவில் இன்று கரையை கடக்கிறது 'பெய்ட்டி' புயல்: கடலுக்கு செல்ல மீனவர்களுக்கு தடை

பெய்ட்டி புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்க உள்ளதால், வட தமிழகத்தில் கடலோர மமவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More