Feb 24, 2021, 15:53 PM IST
கேரள மாநிலம் கொல்லத்தில் இன்று அதிகாலை ராகுல் காந்தி மீனவர்களுடன் படகில் ஒன்றாக கடலுக்குச் சென்று வலை வீசி மீன் பிடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது திடீரென தன்னுடைய டி சர்ட்டை கழட்டி அவர் கடலில் குதித்ததைப் பார்த்து மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர் Read More
Feb 14, 2021, 17:00 PM IST
பெரம்பலூர் அருகே ரூபாய் 2 லட்ச ரூபாய் கடனுக்காக அடகு வைத்த நிலத்தை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்திய பிறகும் நிலத்தை Read More
Dec 20, 2020, 13:54 PM IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கோட்டைப்பட்டிணம் விசைப்படகு மீனவர்கள் நான்கு பேரை இலங்கைக் கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். Read More
Dec 16, 2020, 16:30 PM IST
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதன் காரணமாக இன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்லவில்லை. Read More
Dec 15, 2020, 10:17 AM IST
ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டை பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் கடலுக்கு நேற்று வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நேற்று மாலை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி 5 விசைப்படகுகளையும் அதிலிருந்த 30 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் . Read More
Oct 21, 2020, 21:16 PM IST
சிவில் சர்வீஸ் தேர்வில் 286-வது இடத்தை வென்ற மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 2, 2018, 10:37 AM IST
கடந்த 2017-ம் ஆண்டு தமிழ்நாட்டு மீனவர்களுக்காக ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். Read More
Nov 29, 2018, 20:03 PM IST
கஜா புயலின் கொடூரத்துக்கு கண் தெரியாத இந்த மூதாட்டியே சாட்சி. Read More
Oct 6, 2018, 09:17 AM IST
புயல் எச்சரிக்கை குறித்து ஆழ்கடலில் உள்ள குமரி மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. Read More
Sep 29, 2018, 12:27 PM IST
ந்த வாரத்தில் மட்டும் 3-வது முறையாக சிங்கள மீனவர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதால், தமிழக மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். Read More