கர்நாடக மாநிலத்தில் பயங்கர விபத்து: பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்து 25 பேர் பலி

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் கால்வாய்க்குள் பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More