காவிரியில் திறக்கப்பட்ட நீர் தமிழக எல்லைக்கு வந்தது; மேட்டூர் அணை நீர்மட்டம் உயருமா?

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேர்ந்தது. விரைவில் மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More