'குழந்தையின் காலை பிடித்து தலையை ஓங்கி தரையில் அடித்தேன்'.. காசிமேடு பெண் பரபரப்பு வாக்குமூலம்

பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளங்குழந்தையை தரையில் அடித்து கொலை செய்துவிட்டு, பாலூட்டும்போது மூச்சுத்திணறி இறந்துவிட்டதாக கூறி நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். Read More