Apr 26, 2021, 20:44 PM IST
கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. Read More
Jan 21, 2021, 19:50 PM IST
தன்னம்பிக்கையை குறிக்கும்விதமாக இருந்தது என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. Read More
Jan 11, 2021, 16:29 PM IST
நீ அடங்கவே மாட்டியா என்று ஒரு படத்தில் வசனம் வரும் அதுபோல் நடிகை கங்கனாவை நெட்டிஸனகள் கேட்க ஆரம்பித்துள்ளனர். கடந்த 2020 ஆண்டு லாக்டவுன் தொடங்கியதிலிருந்தே நடிகை நடிகை கங்கனா ரனாவத் பிறர் விஷயத்தில் மூக்கை நுழைத்து வம்பிழுத்து வருகிறார். Read More
Sep 23, 2020, 10:42 AM IST
பாலிவுட் திரையுலகம் மீது போதை மருந்து குற்றச்சாட்டு சொன்ன கங்கனா, மகாராஷ்டிரா ஆளுக்கட்சி சிவசேனா கட்சியினையும் தாக்கினார். பிறகு தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் கூறி மத்திய அரசிடமிருந்து கமாண்டோ பாதுகாப்பு பெற்றார் கங்கனா. Read More
Sep 20, 2020, 19:30 PM IST
தென்னிந்திய நடிகையுள் முக்கிய பங்கு வகிக்கின்றவர் காஜல் அகர்வால்.இவர் பாயும் புலி,துப்பாக்கி,ஜில்லா போன்ற திரைப்படங்களில் Read More
Apr 17, 2020, 16:06 PM IST
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் 09.05.2020 காலை 10 மணி முதல் சங்க அலுவலகத்தில் அலுவலக வேலை நேரமான காலை 10 முதல் மாலை 6 வரை நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். Read More
Oct 26, 2019, 21:19 PM IST
இணைய தளத்தில் நடிகைகள் பிஸியாக இருக்கின்றனர். தங்களது அன்றாட பணிகள் பற்றி பகிர்வதுடன் தங்களது தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் விதவிதமான காஸ்டியூம் அணிந்து புகைப்படங்கள் பகிர்கின்றனர். நடிகை இலியானா இதில் ரொம்பவே வேகம் காட்டுகிறார். Read More
Aug 31, 2019, 13:38 PM IST
ஆந்திராவில் கிராமங்கள் தோறும் கட்டப்பட்டு வரும் அரசு கட்டடங்களுக்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி கொடியைப் போன்று பெயிண்ட் அடிக்க ஜெகன் மோகன் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Aug 22, 2019, 10:30 AM IST
சென்னைக்கு இன்று வயது 380 ஆகிறது. 1639 -ம் ஆண்டு இதே நாளில் இன்றைய சென்னைக்கு சென்னப்பட்டினம் என்றும், மதராசபட்டினம் என்றும் பெயர் சூட்டப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. சென்னை உருவான கதை பற்றிய சில சுவாரஸ்யங்களை காண்போம்: Read More
Aug 19, 2019, 11:09 AM IST
சென்னையில் கடலின் நிறம் நீல நிறமாக மாறி ஜொலிப்பதாக பரவிய தகவலால் திருவான்மியூர், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் நள்ளிரவில் திடீரென பொதுமக்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Read More