மாநகராட்சி டெண்டர்களில் ரூ740 கோடி ஊழல் - அமைச்சர் வேலுமணி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

740 கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி டெண்டர்களில் மாபெரும் ஊழலுக்கு காரணமான அமைச்சர் வேலுமணி உட்பட அனைவர் மீதும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவறினால் தி.மு.க நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More