தாமிரபரணி தண்ணீரில் ரூ.4,000 கோடி ஊழல்! - ஆதாரத்தை வெளியிட்ட திமுக ஜோயல்

பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி தாமிரபரணி தண்ணீரை பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக வழங்கிடவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு தி.மு.க கோரிக்கை வைத்துள்ளது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி குடிதண்ணீரில் தன்னிறைவு பெற்ற மாவட்டமாக மாற்றவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். Read More