திமுக-வினர் மிரட்டுவதாக டிராபிக் ராமசாமி புகார்

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கிய விவகாரத்தில், தமக்கும், வழக்கறிஞருக்கும் அக்கட்சியினர் மிரட்டல் விடுப்பதாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி குற்றம்சாட்டியுள்ளார். Read More