ஆந்திர `சாத்தான்குளம் சிராலாவில் பறிபோன இளைஞர் உயிர்.. சிக்கிய போலீஸ் எஸ்.ஐ!

செல்போன் கடையை நேரம் மீறித் திறந்ததாகக் கூறி கைது செய்யப்பட்ட தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் போலீஸார் காவல் நிலையத்திலேயே வைத்து சித்ரவதை செய்து கொடூரமாக சிதைக்க இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர். Read More