பிரான்சில் அரசுக்கு எதிரான வன்முறை தொடருகிறது- 575 பேர் கைது!

பிரான்ஸில் டீசல் வரி உயர்வை எதிர்த்து நடக்கும் போராட்டம் வன்முறையாக வெடித்தது. அதில் 575 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More