இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்தும் பாகிஸ்தான்- அமெரிக்கா எச்சரிக்கை

தீவிரவாத்தை, இந்தியாவிற்கு எதிரான ஆயுதமாக பாகிஸ்தான் பயன்படுத்துவதாக அமெரிக்காவின் முன்னாள் உளவுத்துறை அதிகாரி மிச்சேல் மோரெல் எச்சரிக்கை செய்துள்ளார் Read More