பிரான்சில் பள்ளி ஆசிரியர் கழுத்தறுத்து கொல்லப்பட்ட சம்பவம் , காட்டிக் கொடுத்த 4 மாணவர்களும் கைது...!

பிரான்சில் பள்ளி ஆசிரியர் தீவிரவாதியால் கழுத்தை அறுத்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்த தீவிரவாதிக்கு ஆசிரியரை அடையாளம் காண்பித்துக் கொடுத்த 4 பள்ளி மாணவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். Read More