கஜா துயரத்தில் வாடிய மக்களை நெகிழ வைத்த சீமான்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்ட செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது. Read More