Jan 26, 2021, 18:48 PM IST
எனது தோள்கள், கால்கள் என உடலின் பல பாகங்களில் கடும் வலி ஏற்பட்டது. Read More
Sep 9, 2020, 18:27 PM IST
ஜெயிலுக்குப் போவதற்காக 92 வயது மூதாட்டியை ஒருவர் கொன்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. Read More
Aug 28, 2020, 20:00 PM IST
பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற் கை சுவாச கருவி சிகிச்சை யுடன் எக்மோ சிகிச்சை யும் அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 19, 2020, 10:58 AM IST
நடிகை திரிஷாவிடம் சமீபகாலமாக பல்வேறு மாற்றங்கள் காணப்படுகின்றன. சமூக வலைத்தளத்தில் பிஸியாக இருப்பவர் அதனைக் குறைத்துக் கொண்டதுடன் கடந்த மாதங்களில் திடீரென்று ஒருநாள் சமூக வலைத்தள கணக்கிலிருந்து விலகினார். சிறிது இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதில் இணைந்தார். Read More
Aug 16, 2020, 15:20 PM IST
இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தாலும் என்றென்றும் ரசிகர்களுக்கு தோனி தான் கேப்டன். சினிமாவில் தல அஜீத் என்றால் கிரிக்கெட் உலகில் தல எம்.எஸ்.தோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று தனது இன்ஸ்டாகிராம் டிவி வீடியோ மூலம் அறிவித்துள்ளார். Read More
Aug 11, 2020, 11:49 AM IST
அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யாராய், ஆராத்யா ஆகியோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பினார்கள். இந்நிலையில் ஆராத்யாவுக்கு பள்ளிகள் தொடங்கின. ஊரெங்கும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் ஆன்லைன் வகுப்புகள் நடக்கின்றன. Read More
Nov 2, 2019, 23:07 PM IST
கோவாவில் இம்மாதம் நடக்கும் 50-வது ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவின் கவுரவ விருதை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. Read More
Nov 2, 2019, 17:27 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மத்திய தகவல் ஒளிப்பரப்பு துறை அமைச்சகம் திரைப்பட துறையில் வாழ்நாள் சாதனையாளர் மரியாதைக்குரிய சிறப்பு விருதினை இன்று அறிவித்துள்ளது. Read More
Sep 19, 2019, 11:46 AM IST
சென்னையில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குப்பைகள் அள்ளாமல் அவை சாலைகளில் வெள்ளநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். Read More
Jul 27, 2019, 13:23 PM IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் மீண்டும் கன மழை கொட்டி வருகிறது. வெள்ளத்தின் மும்பை தத்தளிக்கிறது. மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் நடுவழியில் சிக்கிக் கொண்டது. சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்த நிலையில், ரயிலில் இருந்த 2000-த்திற்கும் மேற்பட்ட பயணிகள் பல மணி நேரமாக உணவு, தண்ணீர் இன்றி தவிக்க, பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். Read More