குட்கா வழக்கில் குற்றவாளிகளை விடுவிக்க முயற்சிக்கிறது சிபிஐ: ஸ்டாலின் குற்றச்சாட்டு

குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை உண்மைக் குற்றவாளிகளை தப்ப விடுகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது என்றும் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராகியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவதோடு, டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளா. Read More