எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை - மருத்துவர்கள் மகிழ்ச்சி!

சாத்தூரில் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளதால் மருத்துவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். Read More