இந்திய விமானப்படையின் அதிரடி தாக்குதல் - ரகசியம் காத்த அந்த 7 பேர் யார் தெரியுமா?

பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய விமானப் படை நடத்திய அதிரடி தாக்குதல் ஒரு வாரம் முன்பே திட்டமிடப்பட்டது என்றும், அந்த ரகசியம் 7 பேருக்கு மட்டுமே முன்கூட்டி தெரிந்த ரகசியம் என்றும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. Read More