தமிழகத்தில் வேல் யாத்திரை என்கிற பெயரில் கலவரத்தைத் தூண்டுவதற்கு பாஜக திட்டமிட்டிருக்கிறது. தங்கள் கலவர அரசியலை மறைத்து மக்களை ஏமாற்றவே, வேல் யாத்திரை எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். பாஜக நாடு முழுவதும் நடத்தியிருக்கும் யாத்திரைகளைத் தொடர்ச்சியாகக் கவனித்து வரும் எவருக்கும் அவர்களின் நோக்கம் பளிச்சென்று விளங்கும். Read More
K.Balakrishnan urged to investigate the paleswaram mercy home issue Read More